வணிகம்
திருச்சி அருகே கடும் வறட்சி: கருகும் பயிர்களைக் காப்பாற்ற குடங்களில் நீர் ஊற்றி விவசாயிகள் போராட்டம்
திருச்சி மாவட்டம் முசிரி அருகே கடுமையான வறட்சியால் கருகும் மரவள்ளி மற்றும் கரும்புப் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் பாத்திரங்களிலும் குடங்களிலும் தண்ணீர்
Read More »சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹600 உயர்வு; வெள்ளி விலையில் மாற்றமில்லை
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ₹1,05,840-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ₹235 ஆக தொடர்கிறது.
Read More »தொழில் துறையில் 50 ஆண்டுகள் நிறைவு: ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு வழங்கி அசத்திய சாண்டியாகோ மார்ட்டின்
மார்ட்டின் குழுமங்களின் தலைவர் சாண்டியாகோ மார்ட்டின் தொழில் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய 50 ஊழியர்களுக
Read More »தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோழி விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
வரும் 31-ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோழி விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தினமும் ₹30 கோடி வ
Read More »சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,220 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
Read More »தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ₹1,240 குறைந்து விற்பனை
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,240 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More »குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை வளர்ச்சி குறித்து முதல்வர் ஆலோசனை
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை வளர்ச்சி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர
Read More »தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.25 வரை உயர்வு: பொதுமக்கள் கவலை
தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் அரிசி விலை கிலோவுக்கு 20 முதல் 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
Read More »