வாடகை தராமல் இழுத்தடித்த துணிக்கடை: பூட்டை உடைத்து பொருட்களை பறிமுதல் செய்த புதுச்சேரி நீதிமன்றம்!
புதுச்சேரியில் பல ஆண்டுகளாக வாடகை தராமல் கடையை காலி செய்ய மறுத்த துணிக்கடையின் பூட்டை உடைத்து நீதிமன்ற ஊழியர்கள் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
Read More »ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு
புதுச்சேரியில் சித்தா, ஹோமியோபதி, யுனானி ஆயுஷ் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது; நேரடி கலந்தாய்வு செப். 17-ல் நடைபெறுகிறது.
Read More »-
அரசியல்

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளர்கள் கணிதா சம்பத், பானுமதி!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்கள் கணிதா சம்பத் மற்றும் பானுமதி ஆகியோர் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More » உப்பளம் தொகுதி முஸ்லிம் கல்லறை தெருவில் ரூ.13.90 லட்சத்தில் சாலை, வாய்க்கால் பணிகள் தொடக்கம்: அன்பழகன் பூமி பூஜை!
உப்பளம் தொகுதி முஸ்லிம் கல்லறை தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.13.90 லட்சம் மதிப்பீட்டில் எல் வடிவ வாய்க்கால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை…
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: CPI வேட்பாளர் சலீமுக்கு ஆதரவு கோரி தவெக பொதுச்செயலாளருடன் சந்திப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் CPI வேட்பாளர் சலீமுக்கு ஆதரவு கோரி, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை சிபிஐ நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினர்.
Read More »உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆய்வு: வசதிகளை மேம்படுத்த உத்தரவு!
புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி மைதானத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ஹாக்கி மைதான பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு…
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக் நீட் மருத்துவப் படிப்பு 2-ம் கட்ட கலந்தாய்வு: விருப்பப் பதிவு மற்றும் கட்டண விவரங்கள் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக் இளநிலை நீட் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு பதிவு மற்றும் பாடப்பிரிவு விருப்பத்தேர்வு நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 2-வது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பணிகளில், 2-ஆம் நாளான இன்றும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
Read More »பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடி தலைமைச் செயலக திட்டம்: உடனடியாகத் திரும்பப் பெற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் மீனவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More »மயிலாப்பூரில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!
மயிலாப்பூர் - பட்டினப்பாக்கம் பகுதியில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி…
Read More »

