-
தமிழ்நாடு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கனிமொழி எம்பி!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜாவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து…
Read More » -
அரசியல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி திமுக இடைத்தேர்தல் வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் “சேவா சங்கல்ப் அபியான்” பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம் தலைமையில் "சேவா சங்கல்ப் அபியான்" பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » வேளாங்கண்ணி பேராலயம் இனி ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்: ஆயர் சகாயராஜ் அறிவிப்பு!
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »-
புதுச்சேரி

உழவர்கரை வயல்வெளி நகரில் பழுதடைந்த வீடுகளுக்கு தார்பாய் வழங்கிய எம்.எல்.ஏ. டாக்டர் நாராயணசாமி!
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட வயல்வெளி நகர் பகுதியில் மழைக்காலத்தை முன்னிட்டு பழுதடைந்த வீடுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி தனது சொந்த செலவில் தார்பாய்களை வழங்கினார்.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும்: பிரச்சாரத்தில் எம்.பி. ஜெகத்ரட்சகன் உறுதி!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சேது செல்வம் தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், திமுக அமோக வெற்றி பெறும் என எம்.பி. ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.
Read More »-
ஏனாம்

ஏனாமில் எருகல சமுதாய மக்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க கள ஆய்வு: தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை!
புதுச்சேரி ஏனாமில் எருகல சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜதோத் ஹுசைன் நாயக் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
Read More » -
தமிழ்நாடு

காவலர் தினம்: சென்னை முழுவதும் சைபர் கிரைம், போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் தீவிரம்!
காவலர் தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.
Read More » -
தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா: அமைதியான கொண்டாட்டத்திற்கு சென்னை காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சிலைகள் நிறுவுதல் மற்றும் கரைப்பது தொடர்பான பாதுகாப்புக் குறித்து 200 பிரதிநிதிகளுடன் சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
Read More » ஹஜ் பயணிகளுக்குத் தனியாக நிதி ஒதுக்கி உதவித்தொகை வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தல்!
புதுச்சேரியில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பணம் தராமல், துறை மூலமாகத் தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ…
Read More »






