ஆன்மிகம்
திருநல்லாறு கோயில் திருப்பணி குழுவில் SC/ST உறுப்பினர்களை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு
காரைக்கால் திருநல்லாறு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருப்பணி குழுவில் எஸ்சி, எஸ்டி உறுப்பினர்களை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டளை
Read More »-
புதுச்சேரி

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயிலில் தேர்த்திருவிழா: துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்
வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
Read More » வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
வில்லியனூர் அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் ஆடிப்பூர தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அமைச்சர் நமச்சிவாயம் வடம் பிடித்து இழுத்த
Read More »மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: மக்கள் வெள்ளம்
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
Read More »-
தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்தகுளம்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரி சீரமைப்பு பணி
சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்தகுளத்தை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் சார்பில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Read More » -
புதுச்சேரி

வீராம்பட்டினம் தேர் திருவிழா: ஆகஸ்ட் 14-ல் 3000 பக்தர்களுக்கு வள்ளலார் அன்னதானம்!
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழாவின் இறுதி நாளான ஆகஸ்ட் 14-ல் வள்ளலார் அன்னதான அறக்கட்டளை சார்பில் 3000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் ஆடி அமாவாசை: ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசை நாளில் புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.
Read More » திருத்தணி முருகன் கோயிலில் 10 நாட்களில் ₹2.52 கோடி காணிக்கை வசூல்!
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் காணிக்கையாக வசூலாகியுள்ளது. மேலும் தங்கம்
Read More »அரியந்தாங்கல் விஷ்ணு துர்காம்பிகைக்கு 108 சங்காபிஷேகம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரியந்தாங்கல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள விஷ்ணு துர்காம்பிகைக்கு ஆடி மாதத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
Read More »திருச்செந்தூர் கோயிலில் பழைய தரிசன நேரம் தொடரும்
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பழைய நடை திறப்பு, தரிசன நேர நடைமுறை தொடரும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Read More »



