ஆன்மிகம்
-
தமிழ்நாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ தீபாராதனை
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
Read More » தேங்காய் திட்டு வடபத்திரா காளியம்மன் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பு, 108 திருவிளக்கு பூஜை
தேங்காய் திட்டு வடபத்திரா காளியம்மன் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பு விரதத்தை ஒட்டி 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
Read More »வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆடி பெருவிழா முத்துப்பள்ளக்கு உற்சவத்துடன் நிறைவு
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் திருக்கோவிலில் ஆடி பெருவிழா, முத்துப்பள்ளக்கு உற்சவத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ப நிறைவடைந்தது.
Read More »-
புதுச்சேரி

அரவிந்தர் பிறந்தநாள்: மாத்ரிமந்திரில் அமைதி, ஆன்மிக நினைவேந்தல்
ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்தநாளையொட்டி ஆரோவில் மாத்ரிமந்திர் அம்பிதியேட்டரில் புனித அக்னியுடன் சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More » சஷ்டி நாளில் முருக வழிபாடு
சஷ்டி திதியில் முருகப்பெருமானை வழிபடுவதன் ஆன்மிக பலன்கள் மற்றும் எளிய வழிபாட்டு முறை குறித்த விளக்கம்.
Read More »சஷ்டியை முன்னிட்டு மயிலம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சஷ்டியை முன்னிட்டு பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Read More »தமிழ் தாய் நகர் ஸ்ரீ புறையாத்தம்மன் ஆலய 100-ஆம் ஆண்டு தேர் திருவிழா
புதுச்சேரி தமிழ் தாய் நகரில் உள்ள ஸ்ரீ புறையாத்தம்மன் ஆலயத்தில் 100-ஆம் ஆண்டு பிரமோற்சவ தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்புடன் வெகுவிமர்சையாக நடைபெற்ற
Read More »-
தமிழ்நாடு

திருவாரூர்: தியாகராஜபெருமான் கோயிலில் ஆடிப்பூரம் உற்சவம் – அருள்மிகு மனோன்மணி அம்பாள் புறப்பாடு
திருவாரூர் தியாகராஜபெருமான் கோயிலில் ஆடிப்பூரம் உற்சவத்தையொட்டி மனோன்மணி அம்பாள் புறப்பாடு நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி லாசுப்பேட்டை: 12 ஜோதிர்லிங்க தரிசன விழா தொடங்கியது – ராஜ்யசபா எம்பி செல்வகணபதி துவக்கி வைத்தார்
புதுச்சேரி லாசுப்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் 12 ஜோதிர்லிங்க தரிசன விழாவை ராஜ்யசபா எம்பி எஸ். செல்வகணபதி துவக்கி வைத்தார்; ஆகஸ்ட் 16 வரை நடைபெறு
Read More » -
புதுச்சேரி

முதலியார்பேட்டை: ஆடி திருவிழாவில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் பக்தர்களுக்கு கூழ் வழங்கினார்
முதலியார்பேட்டை புத்துமாரியம்மன் ஆலய ஆடி திருவிழாவில் முன்னாள் எம்எல்ஏ ஏ. பாஸ்கர் பக்தர்களுக்குக் கூழ் வழங்கினார்.
Read More »




