புதுச்சேரி
புதுச்சேரி மாநிலம் தொடர்பான அரசியல், நிர்வாகம், சமூகச் செயல்பாடுகள் மற்றும் உள்ளூர் நிகழ்வுகள் பற்றிய சமீபத்திய செய்திகள்.
புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்: 46 புகார்களில் 24 மனுக்களுக்கு உடனடி தீர்வு!
புதுச்சேரி காவல்துறை சார்பில் காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பெறப்பட்ட 46 புகார்களில் 24 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: தொழிலாளர்களுக்கு அக். 6-ல் சம்பளத்துடன் கூடிய விடுமுறை – மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான அக். 6 அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
Read More »-

புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் ஓய்வறைகள்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவிப்பு
புதுச்சேரி மற்றும் காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக குடிநீர், கழிப்பறை வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
Read More » ஜிப்மரின் முன்னாள் மாணவர் டாக்டர் அருண் பாபுவுக்கு தேசிய ஆசிரியர் விருது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்!
ஜிப்மரின் முன்னாள் மாணவரும் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவப் பேராசிரியருமான டாக்டர் அருண் பாபுவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய ஆசிரியர் விருதை வழங்கிக் கௌரவித்தார்.
Read More »-

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் முதற்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு நிறைவு!
தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்களுக்கான முதற்கட்ட கணினி தற்செயல் ஒதுக்கீடு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
Read More » -

வில்லியனூர், மங்கலம் தொகுதிகளில் அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ரவிக்குமார் ஆலோசனை!
வில்லியனூர் மற்றும் மங்கலம் தொகுதிகளில் சாலை, மின்விளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Read More » -

ஆரோவில் பார்வையாளர்களுக்காக ரூ.21 லட்சத்தில் 4 மின்சார வாகனங்கள்: எம்.பி. செல்வகணபதி துவக்கி வைத்தார்!
ஆரோவில் பகுதிக்கு வருகை தரும் பார்வையாளர்களின் பயன்பாட்டிற்காக என்.எல்.சி நிறுவனம் வழங்கிய 4 புதிய மின்சார வாகனங்களின் சேவையை புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் எஸ். செல்வகணபதி கொடியசைத்து…
Read More » வில்லியனூர் மாட வீதியில் மழைநீர் வடிகால் பணிகள்: எம்.எல்.ஏ ரவிகுமார் நேரில் ஆய்வு!
வில்லியனூர் மாட வீதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. ரவிகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Read More »புதுச்சேரி சென்டாக்: நீட் மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட உத்தேச சேர்க்கை பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் நீட் அடிப்படையிலான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட உத்தேச இடஒதுக்கீட்டுப் பட்டியலை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Read More »-

உயர் TDS குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு: முதல்வர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ நாராயணசாமி மனு!
குடிநீரில் அதிகளவு உப்புத்தன்மை உள்ளதால் புதிய ஆர்.ஓ குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கக் கோரி முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி மனு அளித்தார்.
Read More »




