தேசியம்
இந்தியா முழுவதும் நடைபெறும் தேசிய அளவிலான அரசியல், நிர்வாக மற்றும் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகள்.
-

ஸ்ரீநகரில் முதலாவது சர்வதேச திரைப்பட விழா: ஒமர் அப்துல்லாவுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
ஸ்ரீநகரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச திரைப்பட விழாவில் ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.
Read More » -

ரஷ்ய அதிபருக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் பரிசு: பிரதமர் நரேந்திர மோடி அசத்தல்!
பிரிக்ஸ் மாநாட்டிற்காக தில்லி வந்துள்ள ரஷ்ய அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலைப் பரிசாக அளித்தார்.
Read More » -

மகாகவி பாரதியாரின் நினைவு நாள்: மலரஞ்சலி செலுத்திப் புகழாரம் சூட்டிய குடியரசு துணைத் தலைவர்!
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளில், அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி குடியரசு துணைத் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Read More » -

9/11 பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம்: பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியா என்றும் உறுதியாக நிற்கும் – பிரதமர் நரேந்திர மோடி பதிவு!
அமெரிக்க 9/11 பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினத்தை முன்னிட்டு பலியானோருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியா என்றும் உறுதியாக நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
Read More » -

எகிப்து பிரமிடுகள் மீது வான்வழியே சீறிப்பாய்ந்த இந்திய விமானப்படையின் ‘சாரங்’ ஹெலிகாப்டர்கள்: மெய்சிலிர்க்க வைத்த சாகசம்!
எகிப்தில் நடைபெறும் சர்வதேச விமானக் கண்காட்சியில் கிசா பிரமிடுகள் மீது இந்திய விமானப்படையின் சாரங் துருவ் ஹெலிகாப்டர்கள் நிகழ்த்திய வான் சாகசம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
Read More » அந்தமான் நிகோபார் தீவுகளின் புதிய துணை நிலை ஆளுநராக தினேஷ் சர்மா நியமனம்
பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் உபியின் முன்னாள் துணை முதல்வருமான தினேஷ் சர்மா, அந்தமான் நிகோபார் தீவுகளின் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More »-

உத்தரப் பிரதேசத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 25 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம்; பள்ளிகளுக்கு விடுமுறை!
உத்தரப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அணைகளில் இருந்து நீர் திறப்பால் 25 மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பரேலியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை…
Read More » -

எரிசக்தி துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம்: எம்.பி. பி.வில்சன் பங்கேற்பு!
எரிசக்தி துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி. பி.வில்சன், தற்சார்பு மின்துறை வளர்ச்சி குறித்து மத்திய மின்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Read More » -

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க தீவிர நடவடிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Read More » -

இந்தியாவின் உலகளாவிய நன்மதிப்பை உயர்த்தும் பெரும் சக்தி வெளிநாடு வாழ் இந்தியர்கள்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம்!
இந்தியாவின் ஆற்றலையும் உலகளாவிய நன்மதிப்பையும் சர்வதேச அரங்கில் உயர்த்தும் பெரும் சக்தியாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் திகழ்கின்றனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Read More »








