சுகாதாரம்
இஎஸ்ஐ திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை
புதுச்சேரியில் இஎஸ்ஐ மண்டல வாரிய கூட்டம் நடத்துவது மற்றும் திட்ட விரிவாக்கம் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டா
Read More »தூத்துக்குடியில் சர்வர் கோளாறால் உடற்கூறாய்வு தாமதம்: உறவினர்கள் சாலை மறியல்!
தூத்துக்குடியில் பாம்பு கடித்து உயிரிழந்த விவசாயியின் உடற்கூறாய்வு ஆவணங்களை பதிவேற்ற சர்வர் கோளாறு காரணமானதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்
Read More »புதுச்சேரி தமிழ் சங்கத்தில் இலவச மருத்துவ முகாம்
புதுச்சேரி தமிழ் சங்கத்தில் லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் முத்தூட் அன்பின் நிழல் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்
Read More »ஜனாதிபதியின் வண்ண விருது விழாவில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்
கோரிமேடு காவல்துறை மைதானத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் வண்ண விருது விழாவில் சில காவலர்கள் அணிவகுப்பின்போது மயங்கி விழுந்தனர்; உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டது.
Read More »ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ரூ.6 லட்சம் உபகரணங்கள் வழங்கல்
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
Read More »ஜிப்மர் மகப்பேறு சேவைக்கு தொடர்ந்து 2வது ஆண்டாக பிளாட்டினம் சான்றிதழ்
ஜிப்மர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மகப்பேறு சேவைகளுக்கு லக்ஷ்யா திட்டத்தின் கீழ் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பிளாட்டினம் சான்றிதழ் கிடைத்துள்ளது.
Read More »ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் மாணவர் உயிரிழப்பு: கண்களைத் தானம் செய்த பெற்றோர்
புதுச்சேரி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்ற அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாமில் உடற்தகுதித் தேர்வின்போது மாணவர் உயிரிழந்தார்; பெற்றோர் அவரது கண்களைத் தானம் செய்தனர்.
Read More »புதுச்சேரியில் காசநோயாளிகளுக்கு 250 ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள் வழங்கள்
புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், காசநோயாளிகளுக்கு 250 ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்
Read More »தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ: 200 ஏக்கர் வனப்பகுதி சாம்பல்
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 200 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதியில் இருந்த மூலிகைகள் மற்றும் மரங்கள் எரிந்து நாச
Read More »டெல்லி, ஒடிசாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு; மும்பையில் வைரஸ் பாதிப்பு எச்சரிக்கை
நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் ஒடிசாவில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மும்பையில் நோரோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர
Read More »