புதுச்சேரி

புதுச்சேரியில் போதைப்பொருட்கள் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்: ஆட்சியர் குளோத்துங்கன் அறிவுறுத்தல்

புதுச்சேரி மாநிலத்தில் போதைப்பொருட்கள் புழக்கத்தைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் குளோத்துங்கன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை, கல்வி, சுகாதாரம், வருவாய் மற்றும் கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். காவல்துறையினரால் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும், போதை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

In brief (English)

Puducherry District Collector A. Kulothungan held a review meeting with various government departments to strictly curb illegal drug sales and intensify inspections near schools.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *