தமிழ்நாடு
கடலூர் மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 300 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 300 செல்போன்களை சைபர் பிரிவு போலீசார் தொடர் நடவடிக்கையின் மூலம் கண்டுபிடித்து மீட்டனர்.
மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரியவர்களை நேரில் வரவழைத்து ஒப்படைத்தார்.

