புதுச்சேரி
-
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீரர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: மைதான சீரமைப்பு தீவிரவிகம்
புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 1 முதல் 10 ஆம் தேதி வரை அக்னிவீரர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதை அடுத்து பணிகள்…
Read More » -
காமராஜர் நகர் தொகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் திறப்பு: எம்.எல்.ஏ ஜோ சாலஸ் மார்ட்டின் நடவடிக்கை
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி செல்லான் நகர் மற்றும் சுந்தரமூர்த்தி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை எம்.எல்.ஏ ஜோ சாலஸ்
Read More » -
காரைக்கால் துறைமுகத்தில் விசைப்படகில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு: 3 பேர் தீவிர சிகிச்சை
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகின் உட்பகுதியில் மீன்களை இறக்கச் சென்றபோது விஷவாயு தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பரிதாப
Read More » -
எல்டிசி தட்டச்சு தேர்வு குளறுபடி: புதுச்சேரி அரசுக்கு திமுக அமைப்பாளர் சிவா கண்டனம்
புதுச்சேரியில் இளநிலை எழுத்தர் தட்டச்சு தேர்வில் 403 பேரில் 17 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள திமுக அமைப்பாளர் சிவா, இ
Read More » -
தமிழகம் மற்றும் ஆந்திராவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் புதுச்சேரியில் கைது
தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் துணிக்கடைகள் மற்றும் திருவிழாக்களில் திருட்டில் ஈடுபட்டு வந்த 'தீரோஸ்' பெண் திருட்டு கும்பலைச் சேர்ந்த 3 பேரை புதுச்சேர
Read More » -
கணவரை ஜாமீனில் எடுக்க கஞ்சா விற்ற ரவுடியின் மனைவி கைது: வெள்ளியனூரில் சம்பவம்
புதுச்சேரி வெள்ளியனூரில் சிறையிலுள்ள ரவுடி கணவரை ஜாமீனில் எடுக்க கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
Read More » -
முத்தியால்பேட்டை பொன்னு மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா: தெப்பல் உற்சவம்
புதுச்சேரி முத்தியால்பேட்டை பொன்னு மாரியம்மன் கோவில் ஆடி மாத பிரமோற்சவ விழாவின் நிறைவாக தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
Read More » -
மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி மனு
புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக் கோரி மாணவர்-பெற்றோர் நலச் சங்கம் மனு அளித
Read More » -
புதுச்சேரி அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்: சுகாதாரத்துறை அறிவிப்பு
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் உதவி செவிலியர்களுக்கு புதிய சீருடையை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Read More » -
அரசு வேலை வாங்கித் தருவதாக ₹5 லட்சம் மோசடி: ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை
தமிழக கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி புதுச்சேரி தம்பதியிடம் ₹5 லட்சம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய நபர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்
Read More »