திருநெல்வேலி
-
தமிழ்நாடு

முக்கிய வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 3 பெண் தலைமைக் காவலர்களுக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய மூன்று பெண் தலைமைக் காவலர்களுக்கு சரக டிஐஜி முனைவர் இரா.திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
Read More »
