வணிகம்
புதுச்சேரி – இலங்கை இடையே வர்த்தகம், முதலீட்டை மேம்படுத்த புதிய முன்னெடுப்பு: தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் ஆலோசனை!
புதுச்சேரி மற்றும் இலங்கை இடையேயான வர்த்தகம் மற்றும் தொழில் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More »சென்னையில் மாலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,400-க்கு விற்பனையாகிறது.
Read More »சென்னையில் தங்கம் விலை அதிரடி சரிவு: பவுனுக்கு ரூ.600 குறைந்து விற்பனை!
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.14,650 ஆகவும், பவுனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200 ஆகவும் விற்பனையாகிறது.
Read More »தங்கம் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320 ஆக விற்பனையாகிறது.
Read More »தமிழகம் மற்றும் புதுவையில் 45,000 அறக்கட்டளைகள் பதிவு: வருமான வரித்துறை ஆணையர் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 45,000 அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டில் 6,000 கோடி ரூபாய் வருமான வரி தள்ளுபடி செய்யப்பட்டு
Read More »கோ-ஆப்டெக்ஸ் அதிரடி முடிவு: ஆகஸ்ட் 31-க்குள் 10 விற்பனை நிலையங்கள் மூடல்
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் செலவு குறைப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் உள்ள 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை மூட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
Read More »சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,280 உயர்வு
சென்னையில் காலையில் சரிந்த தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ₹1,280 உயர்ந்துள்ளது.
Read More »வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: வணிகர் கூட்டமைப்பு தலைவர் பாபு வலியுறுத்தல்
வில்லியனூர் சம்பவத்தை கண்டித்துள்ள புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு, வியாபாரிகள் அச்சமின்றி தொழில் செய்ய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எ
Read More »முதலமைச்சர் விஜயை சந்தித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள்
இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அதிகாரிகள், முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர்.
Read More »முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இந்துஜா குழும நிர்வாகிகள் சந்திப்பு
இந்துஜா குழுமத்தின் தலைவர் அசோக் இந்துஜா உள்ளிட்ட நிறுவன நிர்வாகிகள், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்துப் பேசினர்.
Read More »