தேசியம்
இந்தியா முழுவதும் நடைபெறும் தேசிய அளவிலான அரசியல், நிர்வாக மற்றும் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகள்.
-

பீகாரில் கனமழை: பாட்னாவில் பல பகுதிகளில் தேங்கிய மழைநீர் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பீகாரின் பாட்னாவில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
Read More » -

இந்தியாவின் முதல் மரபணு மாற்றம் செய்யப்படாத சோள ரகத்தை அறிமுகம் செய்தார் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
ஆந்திராவில் இந்தியாவின் முதல் மரபணு மாற்றம் செய்யப்படாத மக்காச்சோள விதைகளை அறிமுகம் செய்து, சிறந்த விவசாயிகளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கௌரவித்தார்.
Read More » -

ஆலப்புழா புன்னமடை காயலில் 72-வது நேரு கோப்பை படகுப் போட்டி: உற்சாக ஆரவாரத்துடன் விமரிசையாக நடைபெற்றது!
கேரளாவின் பாரம்பரிய விளையாட்டான 72-வது நேரு கோப்பை படகுப் போட்டி ஆலப்புழா புன்னமடை காயலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
Read More » -

தேசிய ஆசிரியர் விருதுகள் 2024: 48 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்குகிறார்
செப்டம்பர் 5-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 48 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய ஆசிரியர் விருதுகளை வழங்குகிறார்.
Read More » -

வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் விண்வெளித் தொழில்நுட்பம்: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பிரதமர் மோதி அழைப்பு
வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பிரதமர் மோதி அழைப்பு விடுத்துள்ளார்.
Read More » -

திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற ஓணம் கொண்டாட்டம்: ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்பு
திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் நடைபெற்ற ஓணம் விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்று பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு ரசித்தார்.
Read More » -

பெங்களூருவில் ‘சம்பாதா’ மாநாடு: கர்நாடக துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் 'சம்பாதா' மாநாட்டை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தொடங்கி வைத்தார்.
Read More » -

சர்க்கரை தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அதிரடி: 10 லட்சம் டன் இறக்குமதிக்கு அனுமதி
இந்தியாவில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த அக்டோபர் 31 வரை 10 லட்சம் டன் சர்க்கரையை சுங்க வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
Read More » -

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடன் வாங்கும் அரசுகள்: சீமான் கடும் விமர்சனம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை எனக்கூறி கடன் வாங்கும் அரசு, அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை வழங்குவது ஏன் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More » -

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசை மாநாடு: 4 முக்கிய அமைச்சர்கள் பங்கேற்பு
சிங்கப்பூரில் நடைபெற்ற 4-வது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசை மாநாட்டில் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் முதலீடு குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
Read More »









