தூய்மைப் பணியாளர்கள்
சென்னை தண்டையார்பேட்டை: ஊதிய உயர்வு கோரி போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது
சென்னை தண்டையார்பேட்டையில் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Read More »