சென்னை உயர்நீதிமன்றம்
தாயின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு பெற குழந்தைகளுக்கு உரிமை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தந்தை வெளிமாநிலத்தவராக இருந்தாலும் தாயின் பூர்வீகத்தின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு சாதிச் சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More »