புதுச்சேரி
-
புதுச்சேரி காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தேர்வில் புதிய நடைமுறை: ஏஐசிசி பார்வையாளர்கள் ஆலோசனை
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தை பலப்படுத்த ஏஐசிசி பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தினர். மாவட்ட தலைவர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர புதிய
Read More » -
புதுச்சேரியில் என்சிசி மாணவர்களின் 800 கி.மீ கடல் சாகச பயணத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி தேசிய மாணவர் படை சார்பில் 'ஸ்வர்ணம் 2026' பாய்மரப்படகு கடல் சாகச பயணத்தை முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 100 என்சிசி கேடட்கள்
Read More » -
காரைக்காலில் பாரம்பரிய சுகாதார பூங்காவிற்கு துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அடிக்கல் நாட்டினார்
காரைக்கால் திருநல்லாறு தர்மபுர ஆதீன வளாகத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்காவிற்கு துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அடிக்கல் நாட்டினார். இந்நிக
Read More » -
புதுச்சேரியில் என்.சி.சி பாய்மரப் படகு கடல் சாகசப் பயணம்: முதல்வர் ரங்கசாமி தொடக்கம்
புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் என்.சி.சி சார்பில் 'ஸ்வர்ணம் 2026' பாய்மரப் படகு சாகசப் பயணத்தை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6
Read More » -
திருநல்லாறில் பாரம்பரிய சுகாதார பூங்கா: ஆளுநர் கைலாசநாதன் அடிக்கல் நாட்டினார்
காரைக்கால் திருநல்லாறில் தர்மபுர ஆதீனம் சார்பில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்காவிற்கு துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அடிக்கல் நாட்டினார். இந்த
Read More » -
புதுவை எக்ஸ் சர்வீஸ் லீக்கின் 20வது பொதுக்குழு கூட்டம் லாஸ்பேட்டையில் நடைபெற்றது
புதுவை எக்ஸ் சர்வீஸ் லீக்கின் 20வது பொதுக்குழு கூட்டம் லாஸ்பேட்டையில் நடைபெற்றது. இதில் 750க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப
Read More » -
உருளையன்பேட்டை ஸ்ரீ தேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவ விழா துவக்கம்
புதுச்சேரி உருளையன்பேட்டை கோவிந்த சாலையில் உள்ள ஸ்ரீ தேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவ விழா சிறப்பாகத் தொடங்கியது. இவ்
Read More » -
கார்கில் விஜய் திவாஸ்: புதுச்சேரி போர் நினைவிடத்தில் ஆளுநர், முதலமைச்சர் அஞ்சலி!
கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கே. கைலாசநாதன் மற்றும் முதலமைச்சர் என்.…
Read More » -
புதுச்சேரியில் மூளைவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவக் கட்டில் வழங்கிய எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட நடுத்தெரு புதுசாரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் என்பவர் மூளைவாத நோயால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள்
Read More » -
சாரம் அரசுத் தொடக்கப் பள்ளிக்கு புதிய குடிநீர் இயந்திரம் வழங்கிய எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் உள்ள சாரம் அரசுத் தொடக்கப் பள்ளியில் தொகுதி எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியின்
Read More »