மீட்புப் பணி
வெள்ளத்தில் மாயமான தமிழகம், புதுச்சேரி பக்தர்கள்: மீட்புப் பணிகள் குறித்து அறிக்கை தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழகம் மற்றும் புதுச்சேரி பக்தர்களை மீட்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More »