தட்டாஞ்சாவடி
-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் மழைநீர் தேங்காமல் சாலை சீரமைப்பு: அசோக் ஆனந்தன் முன்னெடுப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி
தட்டாஞ்சாவடி பகுதியில் சாலை சேதத்தால் மழைநீர் தேங்கி வந்த நிலையில், அசோக் ஆனந்தன் முயற்சியால் தற்போது சாலை சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Read More »
