புதுச்சேரி வேளாண்மைத்துறை
தமிழக விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: புதுச்சேரி அரசு எச்சரிக்கை
புதுச்சேரியில் உரத் தட்டுப்பாடு நிலவும் நிலையில், தமிழக விவசாயிகளுக்கு உரம் விற்கும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை எச்சரித்துள்ளது.
Read More »