சாய் சரவணன்குமார்
புதுச்சேரி வேர்ல்பூல் தொழிற்சாலை விவகாரம்: ஹெச்ஆர் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
புதுச்சேரி வேர்ல்பூல் தொழிற்சாலையில் எம்எல்ஏவை தடுத்த விவகாரத்தில், நிறுவனத்தின் ஹெச்ஆர் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Read More »