நேரு எம்.எல்.ஏ
-
புதுச்சேரி

காவல் நிலையத்துக்கு 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் இருந்தும் மக்களுடன் தொடர்பு இல்லை: நேரு எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
புதுச்சேரி கோவிந்தசாலையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் காவல்துறையினர் மீது நேரு எம்.எல்.ஏ. கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
Read More »
